மூலிகை தேநீரில் சேரும் சரக்குகள்#மூலிகை #தேநீர்: ( herbal tea )சுக்கு அதிமதுரம் சித்தரத்தைகடுக்காய்த்தோல்மஞ்சள்திப்பிலி ஓமம் கிராம்புமிளகு ஒரு பாத்திரத்தில் 400 மி.லி நீர் விட்டு அதில் இந்த பொடியை…
Product Type :
Availability : In Stock
Product Model : HTM001
Rs. 120.00
மூலிகை தேநீரில் சேரும் சரக்குகள்
#மூலிகை #தேநீர்: ( herbal tea )
சுக்கு
அதிமதுரம்
சித்தரத்தை
கடுக்காய்த்தோல்
மஞ்சள்
திப்பிலி
ஓமம்
கிராம்பு
மிளகு
ஒரு
பாத்திரத்தில் 400 மி.லி நீர் விட்டு அதில் இந்த பொடியை 10 கிராம் அளவு
போட்டு நன்கு கொதிக்க விடவும். இக்கசாய நீர் 100 மி.லி அளவாக வற்றியதும்
ஒரு தேக்கரண்டி நாட்டுச் சர்க்கரை அல்லது 10 மி.லி அளவு தேன் சேர்த்து
கிளறி, இறக்கி ஆற வைக்கவும்.
இளம் சூடாக ஆறிய பின்பு இதை வடிகட்டி
காலையில் உணவிற்கு பின்பு குடிக்கவும். இரவிலும் இதே போல் செய்து
உணவிற்குப் பின்பு குடிக்கவும்.
இந்த மூலிகை தேநீர் அடுப்பில் கொதிக்கும் போது 5 கற்பூரவள்ளி இலைகள், 10 புதினா இலைகளும் சேர்க்கலாம்.
இந்த மூலிகைத் தேநீரை பெரியவருக்கு ஒருவேளைக்கு 100 மி.லி அளவு கொடுக்க வேண்டும்.
சிறுவர்களுக்கு இதில் பாதி அளவு 50 மி.லி போதும்.