சிலருக்கு 35 வயதுக்கு மேல் காலை படுக்கையை விட்டு எழும்பொழுது இடுப்பு, பாதம், கை, கால் முட்டிகளில் அதிக வலி இருக்கும். இதுதான் ருமாட்டாயிட் ஆர்த்ரைட்டிஸின்(rheumatoid arthritis) ஆரம்ப நிலை. இந்தியாவில்…
Product Type :
Availability : In Stock
Product Model : M0186
Rs. 90.00
சிலருக்கு 35 வயதுக்கு மேல் காலை படுக்கையை விட்டு எழும்பொழுது இடுப்பு, பாதம், கை, கால் முட்டிகளில் அதிக வலி இருக்கும். இதுதான் ருமாட்டாயிட் ஆர்த்ரைட்டிஸின்(rheumatoid
இந்தியாவில் 65 சதவிகித மக்கள் இந்த வகை மூட்டு வலியினால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 85 சதவிகிதம் பெண்கள். பலவிதமான மருத்துவ முறைகளில் இந்த நோய்க்கு மூலகாரணம் கண்டுபிடித்து மருந்து அளிப்பதில்லை. நம் முன்னோர்கள் 2000 வருடங்களுக்கு முன்பே இயற்கை மருத்துவ குணம் கொண்ட கீரையை நமக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்கள். அதுதான் முடக்கத்தான் கீரை.
இந்த கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன.
இந்த கீரையை தொடர்ந்து சாப்பிடுவதால் முடக்கு வாதம் நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் குணமடையும். மாதம் இருமுறை சேர்த்துக் கொண்டால் பலன் பெறலாம். இது உடல்சோர்வகளை தனிக்கும் வல்லமை பொரந்தியது.
சூலைப் பிறப்பு சொறி சிறங்கு வன்கரப்பான்
காலை தொடு வாய்வுங் கள்மலமும் சாலக்
கடக்கத்தா னோடிவிடுங் காசினியை விட்டு
முடக்கத்தான் நன்மை மொழி
மலச்சிக்ல் ,கரப்பான் நோய்கள், வாயுக் கோளாறு,வாத நோய்கள் மற்றும் வயிற்று கோளாறுகளை போக்கும் வல்லமை பொருந்தியது முடக்கத்தான் கீரை மேலும் படை , சொறி மற்றும் சிரங்குகளை போக்கும்.
48 நாட்கள் தொடர்ந்து இந்த சூப்பை குடித்து வந்தால், சர்க்கரை நோய், வாதம், வாயுத் தொல்லை, வயிற்றுப் புண், முடக்குவாதம், மூட்டுவலி, பக்கவாதம் குணமடையும்.