பனங்கற்கண்டு பால் மிக்ஸ்- ஐ பாலில் காய்ச்சி குடித்தால் வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும். பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை,…
Product Type :
Availability : In Stock
Product Model : M0177
Rs. 160.00
பனங்கற்கண்டு பால் மிக்ஸ்- ஐ பாலில் காய்ச்சி குடித்தால் வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும். பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, ஜுரத்தினால் ஏற்படும்
வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது. கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது. தினமும் சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.