Arugampul (CYNODON DACTYLON) powder 50 gm அருகம்புல் பொடி 50 gm

மூலிகையின் பெயர் :- அறுகம்புல். தாவரப்பெயர் :- CYNODON DACTYLON.தாவரக்குடும்பம் :- POACEAE.Decreases the Fat. கொழுப்புச்சத்தை குறைக்கும்.  நீரழிவு, இரத்த விருத்திக்கு சிறந்த்து.வாதம், பித்தம், விஷக்கடி,…

Product Type :

Availability : In Stock

Product Model : M0001

Price Of Product :

Rs. 50.00

Add To Cart

Review This Product

மூலிகையின் பெயர் :- அறுகம்புல்.
 
தாவரப்பெயர் :- CYNODON DACTYLON.

தாவரக்குடும்பம் :- POACEAE.

Decreases the Fat. 

கொழுப்புச்சத்தை குறைக்கும்.  நீரழிவு, இரத்த விருத்திக்கு சிறந்த்து.

வாதம், பித்தம், விஷக்கடி, உடல்கனம், மற்றும் கபம் சம்மந்தபட்ட அனைத்திற்கும் சிறந்து. 

அருகம்புல்லின் பயன்கள்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும். குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு வகைகள் சாப்பிடலாம். அருகம்புல் சாறு குடிப்பதனால் ஏற்படும் பலன்கள்

  • நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.
  • இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.
  • வயிற்றுப் புண் குணமாகும்.
  • இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும்.
  • நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
  • சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.
  • நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.
  • மலச்சிக்கல் நீங்கும்.
  • புற்று நோய்க்கு நல்ல மருந்து.
  • உடல் இளைக்க உதவும்
  • இரவில் நல்ல தூக்கம் வரும்.
  • பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.
  • மூட்டு வலி நீங்கும்.
  • கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.
  • நம் உடம்பை தினமும் மசாஜ் செய்தது போலிருக்கும்.

  • அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது.

    Related Products